கொரோனா பரவல் காரணமாக 21 நாட்களுக்கு லாக் டவுன் போடப்பட்டுள்ளது. அத்தியாவசியமான அலுவலங்கள் தவிர பிற அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது வங்கி சேவைகள் அத்தியாவசியமான சேவைகள் பட்டியலில் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வங்கி … [Read more...] about எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கு அவ்வங்கி கடும் எச்சரிக்கை
corona
Coronavirus: Doorstep banking உதவுமா?
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பது சில சமயங்களில் முடியாமல் போகலாம் . இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை அமலில் உள்ளது. இது போன்ற அவசர காலங்களில் வங்கிகளுக்கு … [Read more...] about Coronavirus: Doorstep banking உதவுமா?
கொரோனா எதிரொலி, எஸ்பிஐ அறிவிப்பு: பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது ஈஸி
கொரோனா பாதிப்பின் காரணமாக எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு தேவையில்லாமல் வருவதை தடுக்கும் வகையில் பேலன்ஸ், மினிஸ்டேட்மென்ட், செக் புக் மற்றும் சில வசதிகளை மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் பேங்கிற்கு செல்லாமல் தெரிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பணம் … [Read more...] about கொரோனா எதிரொலி, எஸ்பிஐ அறிவிப்பு: பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெறுவது ஈஸி